என் கதை களத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... கதை சொல்லி கேட்பதென்பது வேறு... தன் கதையை படிப்பவர்கள் அதனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்ப படுவது வேறு... அதை தான் ஒரு கதை ஆசிரியர் விரும்புவார்...இந்த பக்கத்தை கதை களம் என்று சொன்னதன் பின் ஒரு காரணம் இருக்கிறது... இங்கு அனைத்தும் கதையாகும்... என் கற்பனைக்கு சோறூட்டும் வகையில் அமையும் அனைத்து விஷயங்களும் கதையாக்க விரும்புகிறேன்... உங்கள் அனைவரையும் என் கதையின் கதாபாத்திரங்கள் ஆக சித்தரிக்க விரும்புகிறேன்... கதை கூற போகிறேன்... களம் கான தயார் ஆகுங்கள்...
இதுவரை கதையானவை:
மழை-காதல்....
நான் எழுதிய சிறுகதை...
விதை...
எதிர்பார்ப்பு....
கதைகளோடு வாழ தலைப்பை சொடுக்கவும்....
எனது முக நூல் பக்கம்: Write them away
களம் பிடித்துள்ளதென்றால் பகிரவும்...
கதையாக்கம் தொடரும்...
இதுவரை கதையானவை:
மழை-காதல்....
நான் எழுதிய சிறுகதை...
விதை...
எதிர்பார்ப்பு....
கதைகளோடு வாழ தலைப்பை சொடுக்கவும்....
எனது முக நூல் பக்கம்: Write them away
களம் பிடித்துள்ளதென்றால் பகிரவும்...
கதையாக்கம் தொடரும்...
No comments:
Post a Comment